வணக்கம்.
படித்த செய்திகள், கட்டுரைகள், சிறுசிறு நூல்களை கருத்துப்பரப்பும் நோக்கில் அவ்வப்போது துண்டறிக்கைகளாகவும், சிறு சிறு நூல்களாகவும் வெளியிடுவது என் வழக்கம். அப்படி வெளியிட்ட பலவற்றில் சிலவற்றைக் குறுவட்டில் பதிந்து வைத்திருந்தேன். "நாளைவிடியும்" இதழுக்காக வலைப்பதிவினைத் தொடங்கிய போது
நாம் வெளியிட்ட துண்டறிக்கைகளையும் சிறு சிறு நூல்களையும் பதிவேற்றினாலென்ன என்று எண்ணியதன் விளைவே "அறிவுச்சுடர்" என்கிற இந்த வலைப்பதிவு.
-பி.இரெ.அரசெழிலன்
Tuesday, December 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment